சென்னை: பின்லாந்து நாட்டின் மொபைல் தயாரிப்பு மற்றும் விற்பனை நிறுவனமான நோக்கிய நிறுவனத்தின் மீது வரி செலுத்துவது தொடர்பாக வழக்கை தமிழக அரசு தொடுத்துள்ளது நாம் அனைவருக்கும் தெரிந்த ஒன்று. இந்த வழக்கின் விசாரித்த நிதிபதி வரி நிலுவை தொகையில் ரூ.2404 கோடியில் 10 சதவீதத்தை மதிப்பு கூட்டு வரியாக செலுத்த வேண்டும் என்று நிதிபதி தெரிவித்தார்.
நீதிபதியின் ஆணையை மாற்றும் படி, நோக்கியா இந்தியா நிறுவனம் சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளது. பின்லாந்து நாட்டைச் சேர்ந்த இந்த நிறுவனம் வரி சலுகை வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளது.
கடந்த ஏப்ரல் 29-ம் தேதியன்று நீதிபதியான பி.இராஜேந்திரன் அவர்கள், தமிழ்நாடு வணிக வரித் துறையினரின் கோரிக்கையின் படி, 2009-10 முதல் 2011-12 வரையிலான மூன்று ஆண்டுகளுக்கான மதிப்பு கூட்டு வரியை நோக்கியா நிறுவனம் செலுத்த வேண்டும் என்று ஆணை பிறப்பித்தார்.
கடந்த ஏப்ரல் 29-ம் தேதியன்று நீதிபதியான பி.இராஜேந்திரன் அவர்கள், தமிழ்நாடு வணிக வரித் துறையினரின் கோரிக்கையின் படி, 2009-10 முதல் 2011-12 வரையிலான மூன்று ஆண்டுகளுக்கான மதிப்பு கூட்டு வரியை நோக்கியா நிறுவனம் செலுத்த வேண்டும் என்று ஆணை பிறப்பித்தார்.
இந்நிறுவனத்தின் வெளிநாட்டு விற்பனை ரூ.2390 கோடிகள் என்று தொடர்புபடுத்திக் காட்டிய நீதிபதி, மொத்தமாக 2404 கோடி ரூபாய்க்கு வரி சலுகையை நோக்கியா கேட்டிருப்பதை பாராட்டுவதற்கில்லை என்கிறார் நிதிபதி.
வெளிநாட்டு விற்பனையில், இந்தியாவில் விற்பனையாகும் பொருட்களுக்கு வரி செலுத்த தேவையில்லை, மற்றும் வெளிநாட்டு விற்பனையை நாடுகளுக்கு-இடையிலான விற்பனையாக கருதி மத்திய விற்பனை வரியையும் விதிக்க வேண்டியதில்லை. எனவே, மொத்தமாக 10 சதவீதம் வரி கோரிக்கையை செலுத்த வேண்டும் என்ற பேச்சுக்கே இடமில்லை, என்கிறார்கள் நோக்கியாவினர்.
பெரும்பான்மையான விற்பனைகள் அனைத்துமே வெளிநாட்டு பரிமாற்றங்களாகவே நோக்கியா இந்தியா பராமரித்து வருகிறது, ஆனால் அதிகாரிகள் அவற்றை உள்நாட்டு விற்பனைகளாகவே கருதியிருக்கிறார்கள். வரும் ஜூன் 25-ம் தேதியன்று இந்த வழக்கு விசாரணைக்கு வருகிறது.
நீதிபதியின் ஆணையை மாற்றும் படி, நோக்கியா இந்தியா நிறுவனம் சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளது. பின்லாந்து நாட்டைச் சேர்ந்த இந்த நிறுவனம் வரி சலுகை வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளது.
கடந்த ஏப்ரல் 29-ம் தேதியன்று நீதிபதியான பி.இராஜேந்திரன் அவர்கள், தமிழ்நாடு வணிக வரித் துறையினரின் கோரிக்கையின் படி, 2009-10 முதல் 2011-12 வரையிலான மூன்று ஆண்டுகளுக்கான மதிப்பு கூட்டு வரியை நோக்கியா நிறுவனம் செலுத்த வேண்டும் என்று ஆணை பிறப்பித்தார்.
கடந்த ஏப்ரல் 29-ம் தேதியன்று நீதிபதியான பி.இராஜேந்திரன் அவர்கள், தமிழ்நாடு வணிக வரித் துறையினரின் கோரிக்கையின் படி, 2009-10 முதல் 2011-12 வரையிலான மூன்று ஆண்டுகளுக்கான மதிப்பு கூட்டு வரியை நோக்கியா நிறுவனம் செலுத்த வேண்டும் என்று ஆணை பிறப்பித்தார்.
இந்நிறுவனத்தின் வெளிநாட்டு விற்பனை ரூ.2390 கோடிகள் என்று தொடர்புபடுத்திக் காட்டிய நீதிபதி, மொத்தமாக 2404 கோடி ரூபாய்க்கு வரி சலுகையை நோக்கியா கேட்டிருப்பதை பாராட்டுவதற்கில்லை என்கிறார் நிதிபதி.
வெளிநாட்டு விற்பனையில், இந்தியாவில் விற்பனையாகும் பொருட்களுக்கு வரி செலுத்த தேவையில்லை, மற்றும் வெளிநாட்டு விற்பனையை நாடுகளுக்கு-இடையிலான விற்பனையாக கருதி மத்திய விற்பனை வரியையும் விதிக்க வேண்டியதில்லை. எனவே, மொத்தமாக 10 சதவீதம் வரி கோரிக்கையை செலுத்த வேண்டும் என்ற பேச்சுக்கே இடமில்லை, என்கிறார்கள் நோக்கியாவினர்.
பெரும்பான்மையான விற்பனைகள் அனைத்துமே வெளிநாட்டு பரிமாற்றங்களாகவே நோக்கியா இந்தியா பராமரித்து வருகிறது, ஆனால் அதிகாரிகள் அவற்றை உள்நாட்டு விற்பனைகளாகவே கருதியிருக்கிறார்கள். வரும் ஜூன் 25-ம் தேதியன்று இந்த வழக்கு விசாரணைக்கு வருகிறது.